×

நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளான மாணவர் 469 மதிப்பெண்..!!

திருநெல்வேலி: நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளான மாணவர் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 469 மதிப்பெண் எடுத்துள்ளார். தமிழ்-71, ஆங்கிலம்-93, பொருளாதாரம்-42, வணிகவியல்-84, கணக்குப் பதிவியல்-85 கணினி பயன்பாடு-94 என மொத்தம் 600-க்கு 469 மதிப்பெண் பெற்றுள்ளார்.

The post நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளான மாணவர் 469 மதிப்பெண்..!! appeared first on Dinakaran.

Tags : Nanguneri ,Tirunelveli ,
× RELATED +2 தேர்வில் வெற்றி பெற்ற நாங்குநேரி...